









You Are Here: Home » Featured, Rajini Lead » ரசிகர்களுக்காக தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்
சூப்பர் ஸ்டார் ரஜினி எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு விசேஷ ஆம்புலன்சில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். நூற்றுகணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். (இது குறித்த நம் அனுபவம் மற்றும் புகைப்படங்கள் இரண்டு நமது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.)
ரசிகர்களுக்காக ரஜினி அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல் மீடியாக்களுக்கு இன்று இரவு சௌந்தர்யாவால் அனுப்பப்பட்டது.
தலைவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவது புரிகிறது. இந்த நிலையிலும் அவருக்கு ரசிகர்கள் மேல் உள்ள அன்பும் வில்பவரும் அபாரமானது.
கீழ்கண்ட லின்க்கில் உள்ள MP3 ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
உரையாடல் விபரம்…
ஹலோ…. நான் ரஜினிகாந்த் பேசுறேன்.
நான் HAPPY a போயிட்டு வந்துகிட்டு இருக்கேன் கண்ணுங்கள…
நீங்கள் என் மேல காட்டுற அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…
பணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா… உங்களுக்கு DEFINITE ஆ நீங்கள் எல்லாரும் என் ஃபான்ஸ் எல்லாரும் THROUGH OUT THE WORLD தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி ஏதாவது செய்றேன்… கண்ணா…
கடவுள் கிருபை எனக்கு இருக்கு… குருவோட கிருபை எனக்கிருக்கு… எல்லாத்துக்கும் மேல என் கடவுள் போன்ற உங்கள் கிருபை எனக்கு இருக்கு… நான் சீக்கிரம் வருவேன்… ஓகே. . பை… குட்…
இந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இவரும் இருக்க முடியாது…
Youtube ஆடியோ
[END]
After hearing this message from thalaivar that too avru voice la appadi oru kasthathalaiyum fans ku kaga themba anba pesi irukaru kanula kaneer vanthu vittathu. Thalava unnauku onnum agathu nanga irukum. Ithu ellam kadavilin thiru vilaiyadal. Ithuva thalaivara veru oruthalathuku eduthu sella uthavum kadaviln thittam. Thalaivar nalamudan vantha piragu parunga makkaluku eppadi ellam seiya poraru nu. Yaruya soluva kasuvanguran nadikiran nu unmaiya thalaiva nanga irukom kalavai vendam
தேங்க்ஸ் சுந்தர்,
Let the LORD ALMIGHTY give him strength to recover from his renal ailment, we will continue to pray for him.
Thaliver might have lost weight and will be too frail to show in video that is the reason no video was taken.
Even his voice message need not have been released, but again this proves how he cares for his fans, that is the reason even in his frail and weak condition he has send this message(see the quality of his voice, a bit shaky and weak).
GOD needs to give him good strength to cope with his current medical condition, our prayers will never go unanswered.
Dev.
வார்த்தைகள் வரவில்லை தலைவா!! உன்னை பழைய மாதிரி பார்க்க வேண்டும் என்று மனதால் அழுகிறேன். எனது வாழ்கையில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. உனது குரலை கேட்ட பின்பு வாயடைத்து போயுள்ளேன்.
.
நீயே சொல்லி விட்டாய்!! கண்டிப்பா வெகுவிரைவில் நாம் சந்திப்போம். அந்த ஆண்டவன் நம் பக்கம்.
.
rajni will rule tamil nadu
Get Well Soon Thalaivaaa….. Unathuuu Voice ketttuuuu kanniraaa varuthuuuuu…. Andavan Kirupayilll Neengaaa Vemaaa Thirumba Varanum…Makal ku santhosathaaa Tharanum…..
தலைவா கண்ட்ரோல் பண்ண முடியல தலைவா கண்ணீர் நிற்கவே மாட்டேங்குது.
.
அந்த சிரிப்பு என்னமோ பண்ணுது தலைவா. ஆனா இந்த சிரிப்பு எப்பேர்பட்ட நிலைமையிலும் உங்க கூடவே இருக்குது தலைவா. இதுதான் எங்களுக்கு வேணும்.
.
//எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா… //
"ராஜாக்களா" இந்த ஒரு வார்த்தை போதும் தலைவா நீங்க எந்த அளவு எங்கள நேசிக்கிறீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு.
.
//நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…//
நீங்க மறுபடியும் நல்லபடியா திரும்பி வாங்க தலைவா அதுதான் நீங்க எங்களுக்கு திருப்பி கொடுக்கறது தலைவா.
.
//டெஃபனிட்டா நீங்க எல்லாரும், நம்ம பேன்ஸ் எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் செய்வேன் கண்ணா//
உங்க மன உறுதி தான் எங்களுக்கு முதல்ல வேணும் தலைவா. இந்த மாதிரி ஒரு மன உறுதியை உங்கள தவிர வேற யார்கிட்டயும் பார்த்ததில்லை தலைவா.
.
//எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை என் மேல இருக்கு… //
தலைவா நீங்கதான் எங்க கடவுள். ஆனால் நீங்க இப்படி சொல்லும் போது எந்த அளவுக்கு எங்களுக்கு உங்க நெஞ்சுல இடம் குடுத்துருக்கிங்கனு தெரியுது தலைவா.
.
//நான் சீக்கிரம் வந்துடறேன். ஓகே… பை… குட்//
சீக்கிரம் வந்துருங்க தலைவா. அந்த ஆண்டவன் எப்பவும் உங்க கூட இருப்பாரு தலைவா. Get well soon thalaivaaaa!
ரொம்ப கஷ்டமா இருக்கு… SS நல்லா குணமடைஞ்சி வரனும் சீக்கரமா.. ரொம்ப நல்லவரா இருக்க கூடாது போல இருக்கு….
My thoughts and prayers are always on him.. I sincerely pray god that his treatment is fast, successful and he get gets back to normalcy soon.
I am unable to hear our thalaivar's voice… we pray to guru raghvendra swamy to give you all the good health and speedy recovery…
we need you and we love you rajini sir…
ஹாய் சுந்தர், ஆனந்த கண்ணீர் மட்டும் தான்…தலைவர் குரல் …..ரசிகர்களுக்காக …அவர் மீண்டும் நன்றாக வருவார்.
thanx sundar anna…kandippa thalaivar voice keta udaney namakkellarukkum pudhu strength vandhurukkum…definite-ah seekiram treatment mudichuttu ,full-ah cure aagi varuvar….
கடவுள் இருப்பது உண்மையானால் தலைவர் நிச்சையம் நலமுடன் திரும்பி வருவார்!
: [
//இந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இவரும் இருக்க முடியாது…//
"மனிதர்களே" ……
kangal kallangukiradhu. thalaiva unakaa kathirukkum kodimakkalil oruvanai…………………………..
Literally cried Sundar… Dono.. feeling Loneliness after hearing the voice… heart is feeling soooooo heavy… Prayers for thalaivar to get well soon… after hearing voice mind is thinking so bad…. wheher thalaivar is affected by severe ????????????????
நிஜமாவே கண்ணுல தண்ணீ வந்துர்த்து. ரொம்ப சிரம பட்டு தான் ரஜினி பேசுகிறார். அவரின் உடல் பூரண குணம் அடைய கடவுளிடம் எலோரும் பிரார்த்தனை செய்வோம். May God Bless Sri Rajini with good health.
Extremely sad to hear the voice of Rajini, in this way. It is very clear, that he is not able to speak and also not able to control his emotions. I am unable to control my tears after hearing this. I will pray to god everyday for his speedy and complete recovery. We all had enough already.
True, I feel like my father is not well
தெய்வங்களே எங்கள் அன்பு தலைவனை பழைய படி திருப்பி தாருங்கள். நண்பர்களே பிரார்த்தனை செய்வோம்
ரொம்ப கஷ்டமா இருக்கு சுந்தர் சார். கண்ணுல இருந்து என்ன அறியாம தண்ணியா கொட்டுது….
தலைவர் குரல் கேட்கவே முடியல
அவர பத்தி தப்பா பேச யாருக்கும் அருகதை இல்லை
என்ன ஒரு pure soul நீ கண்டிப்பா நல்லா இருப்ப தலைவா
உனக்காக daily நாங்க prayer பண்ணுவோம்
நீ ரொம்ப ஆசையா கும்பிடுற அந்த ராகவேந்தர் சுவாமிகள் உங்கள கை விட மாட்டார்
சுந்தர் சார்,
எப்படிங்க type பண்ணிங்க இந்த வாய்ஸ் கேட்ட பிறகு
என்னால சத்தியமா முடியல….
- அருண்
——————————————
It was really tough for me.
- Sundar
Soul touching speech. Hope SS will be back with the same sprit. Get well soon thalaiva.
I pray God to recover very soon.
sundar ji thalaivar yen ivlo kashtapatu pesararu?? cant ctrl tears… really how s he?? yena nadakudhu? romba bayama iruku sundar ji…
Tears……….Get well soon…Thalaivaa..
thalaivar voice kekka mudila….
:'(
கண் கலங்க வைத்துவிட்டாயே அன்பு தலைவா…..
நீ ரசிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சொல்வது உன் குழந்தைத்தனமான வெள்ளை மனதை காட்டுகிறது…. நீ வாழும் வாழ்கை மூலம் நல்லொழுக்கம் கற்று கொடுத்தாய், எதிரியையும் அன்பால் வெல்லும் மந்திரம் கற்று கொடுத்தாய்…இதை விட பெரிதாய் வேறொன்றும் தேவை இல்லை, அனைத்திற்கும் மேலாக ரசிகனை கடுவுளோட ஒப்பிட்டு எங்களை பரவசபடுத்தி விட்டாய். நீ பூரண நலம் பெற்று மீண்டும் தமிழகம் திரும்பும் நாளே எங்கள் பொன்நாள்.
Plz…ellarum manasa orunilai paduthunga,manadhil entha kuzhappamum venam,naama yellaarum positive va yosichom na kandippa naama nenaikratha vida thalaivar seekram gunamaagi ingu varuvaar..neenga yellaarum kavalapadrathu therinja avar manasu innum kashtapadum…so be calm & think positively…
நிச்சயம் ராகவேந்திரா கை விட மாட்டார்
தலைவர் நிச்சயம் நல்ல படியா வருவார்
என்ன ஒரு ஆசை அவர் குரல் ல நம்ம கூட பேசும் போது
தலைவன் தலைவன் தான்
உனக்கு ஒன்னும் ஆகாது தல நீ எங்க உயிர் தலைவா
சுந்தர் சார்,
இன்னும் நிறைய prayer பண்ணனும் நாம.. தலைவர் வாய்ஸ் மனச என்னமோ பண்ணுது.. plz
- அருண்
சுந்தர் சார்
சத்தியமா தலைவர் சென்னை ல இல்லாம என்னமோ மாதிரி இருக்கு
எனக்கே இப்படினா அவர் போன வண்டி யா பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் நு புரியுது .. கவலை படாதீங்க சுந்தர் சார் நிச்சயம் தலைவர் வந்துடுவார்
எப்படி சுந்தர் அழுகிய கட்டு படுத்துறீங்க … பேசாம டாக்டர் கு படிச்சு இருக்கலாம் போல .. எப்படியாவது என் தலைவன் பக்கத்துலயே இருந்து இருப்பேன்
- அருண்
தலைவர் மீண்டு(ம்) வருவார்!
என் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வருகிறது கட்டு படுத்த முடியவில்லை …தலைவா நீ நலமுடன் திரும்பி வரும்வரை தினமும் உங்களுக்காக பிரத்தனை செய்து கொண்டே இருப்போம் / இருப்பேன் ….
http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/25…
——————————————-
I have posted last evening in our twitter itself. Check twitter.com/thalaivarfans
- Sundar
rajini ramkiran !!
nanba …edhukku tension aagara …enakku kooda than thanni ya varuthu kannula irundhu …thalaivara paduthukitte pesi irupparu …ezhudi vachi pesi irukka mattaru …no worries ..thalaivar soopera varuvaaru …..thirumba vandhu kalakka thaan poraaru……kalangaatheenga…!!!
i love u all thalaivar FANS !!!
kadavul gunapaduthuraaro illayao ….unga anbum thooiymayana …prayerum kandippa thalaivara sooperaaakkum….enakku andha nambikkai irukku …
I feel bad
(
very upset to hear thalaivar voice like this. he is not showing his suffering for us but its clear he is suffering and his pain s seen in voice… thalaivar must come back.with all his fans prayers…
தலைவா முதலில் நாங்கள் உன்னை சிறமபடிதியதற்கு மன்னிக்கவும் ,இந்த நிலைமையிலும் நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை அளவிட முடியாது …தலைவா நீ ஒரு பீனிக்ஸ் பறவை என்பதை நாங்கள் அறிவோம் …என்னால் மேற்கொண்டு ஏழுத முடியவில்லை ,இதயத்தில் உள்ள ஈரம் கண்களில் வருகிறது .
இந்த வாய்ஸ் கேட்ட உடனே என்னால சந்தோஷ பட முடியல beacuse தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு பேசறார்.
என்னமோ கடவுள் நு ஒருத்தர் இருக்கிறது உண்மை நா என் தலைவர் மறுபடியும் full energy யா திரும்பி வருவார்.
கடவுளே என் தலைவருக்காக என் பிரார்த்தனை யை ஏற்றுகொள் .
ஜெய் ஹிந்த்.
என்றும் தலைவர் பக்தன்
விஜய்
Get well soon sir.. We are looking forward for you.. For those who need to hear thalaivar voice.. http://www.youtube.com/watch?v=3we3o5H0m60
its very disturbing…i have no words to express my feelings after hearing this…there is a sudden lonliness surrounding me and am sure every fan would be going through the same…
he would be back soon with doubled energy and will rock the entire world…this is just a test for him …let all the bad omen on him get off with this once for all…Get Well soon Thalaiva !!
தலைவரின் அன்பு குரல் கேட்டு கண்ணில் நீர் வராதோர் எவரும் இருக்க முடியாது .”ரஜினி மீது ஏன் இவ்வளுவு அன்பு நமக்குள் சுரக்க வேண்டும்?”- என ரசிகர்கள் பலரும் நமக்குள்ளே கேட்டு கொண்டுள்ளோம் . – இது எனக்கு நானே சொல்லிகொள்ளும் ஆறுதல் மற்றும் தைரியம் .
“அஹம் பிரம்மாசி” என்பதுதான் கடவுள்கான வேதங்களின் விளக்கம் . அதன் பொருள் “நான் சத்யம் ” என்பதுதான். இதில் மாயைகளை விலக்கி எது சத்தியமோ அதை பற்றிக்கொண்டு நிற்பதே கடவுளை அடையும் வழி.
நம் தலைவர் ,அவரின் பூர்வ புண்ணியத்தால் இந்த இயல்பை இயல்பாக பெற்றவர். வில்லனாக நடித்துகொண்டு இருக்கும்பொழுதே , தன் பழக்க வழக்கங்களை எப்பொழுதும் மறைகாதவர் . எதற்காகவும் உண்மை தவறாதவர் . தன் குடி,பெண் – பழக்கவழக்கங்களை 1975 மற்றும் 80 களிலேயே மீடியாவில் மறைகாதவர் .அந்த கால கட்டங்களில் மக்கள் தங்களை ஒழுக்கசீலர்களாகவும் ,மற்றும் அறிவு ஜீவிகளாகவுமே காட்டி கொள்ள விருபபட்டன்னர்.அதுவும் சினிமா துறையில் எந்த நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் , “நான் டாக்டர் ஆகணும்னுதான் விருப்பப்பட்டேன் ,ஆனா தற்செயல்லா நடிகை ஆகிவிட்டேன் ” என கூறுவது மிகவும் இயல்பு.அதுதான் அன்றைய மனிதர்களின் சராசரி இயல்பு அந்த காலகட்டத்திலேயே எதை பற்றியும் கவலைபடாமல் ,உண்மையை மட்டுமே பேசியவர் நம் தலைவர். கண்ணதாசன் போன்றவர்கள் ,தங்களின் பெண் மோகத்தை பற்றி வெளிபடையாக பேசிஇருந்தாலும் , அவர்கள் தங்கள் துறையில் காலஊன்றிய பிறகே பேசினர். நம் தலைவர்போல் அறிமுக நிலையில், வளரும் நிலையில் பேசியவர் எவரும் இலர்.
“Ego Crush ” என்பதே ஆன்மிகம். அதாவது “தான்” எனும் அகந்தை முற்றிலும் அழிகபடுவதே ஆன்மிகம். அதுவே என்றும் அழியா “வீடுபேறு”.
அதை கிட்டத்தட்ட செய்திட்டவர் நம் தலைவர் . அதனால்தான் , தலைவரை புகழ்வதை நம்மை நாமே புகழ்ந்துகொள்வதைபோல் உணர்கிறோம் .அதனால்தான் தலைவரை புகழ்வது என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உளமார நம்மால் செய்ய முடிகறது . அதனால்தான் ,
//ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!//
இந்த வரிகள் ,உளமார நம்மிடமிருந்து தெறிக்கின்றன . 2.5 வயதிற்கும் குறைவான எந்த குழந்தைக்கும் ஈகோ இருக்காது. அது எப்படி அன்பு மொழியை மட்டுமே புரிந்து கொள்கிறதோ , எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மாலும் அதனிடத்தில் உளமார அன்புடன் இருக்க முடிகின்றதோ ,அது போன்றதே நமக்கும் தலைவருக்குமான உறவு. அதனால்தான் அவர் நம்முள் எளிமையாக கலந்துவிட்டார்.He is the symblo of Love.
இதை விமர்சனம் செய்யும் “அறிவு ஜீவிகளை ” உதாசினபடுதுங்கள் தோழர்களே .. அவர்கள் “அறிவி ஜீவிகள் ” எனும் போர்வையில் இருக்கும் வியாபாரிகள்.. அறிவீலிகள் ..அன்பின் வலிமை புரியாத மடையர்கள்..
நாம் “நம் தலைவர்” என்னும் அன்பின் மைய புள்ளியில் இணைவோம் !!அன்பின் வலிமை நம் இனிய தலைவரை சிங்கத்தின் வலிமையுடன் மீட்டு தரும்.
Surely Thalaivar will return India with extraordinary power.
Dear friends, dont feel bad. Surely thalaivar will come with very good healthy person. He is not a ordinary person. He is a spiritual person. The Almighty will bless him, Maha Avathar Babaji will Bless Him. All sidhhars, Yogi's, Rishi's, Mahan's and saint in the universe will bless our Thailaivar. Success for us. Good.
சுந்தர்ஜி சத்தியமாய் அழுதுட்டேன் .
இறைவா…..எங்கே போனது என் தலைவனின் சிம்மக் குரல்…?…..என்ன ஆச்சு உனக்கு..?….நல்லவர்களைத் தான் நீ சோதிப்பாய்….ஆனால் இந்த நல்லவரை சோதித்தால் இங்கே கோடி இதயங்கள் வேதனையில் அழும்…கிடந்து துடிக்கும்….வேண்டாம் இறைவா…அந்த சோதனைகளை எங்களுக்கு தா….தாங்கிக் கொள்கிறோம்….!
-
கேட்கவில்லையா இறைவா எங்கள் அழுகை உன் காதுகளுக்கு…புரியவில்லையா எங்கள் தவிப்பு உங்களுக்கு…….எங்களுக்கு சுவாசம் வேண்டும் இறைவா……….நிம்மதி வேண்டும்…..!
-
கேட்டிருக்கிறாயா இறைவா அந்த காந்தக் குரலை இதற்கு முன்னால்….தோல்விகளில் துவண்டு, வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிந்தவனும் துணிச்சல் பெற்றுவிடுவான் இவர் சொல் கேட்டு….தங்க மனசுக்காரன் இறைவா என் தலைவன்….பொய் பேசத் தெரியாதவன்….சத்தியம் பேசுபவன்….உனக்குத் தெரியாதா?………….எங்களுக்கு "ஓம்" என்று உன் பெயரை உச்சரிக்கக் கற்றுக் கொடுத்ததே என் தலைவன் தான்….! உங்களின் பிரதிநிதியாகத் தான் நாங்கள் இவரை பார்க்கிறோம்…..!
-
எங்கள் கண்ணீரால் உன் பாதம் தொடுகிறோம் இறைவா………எங்கள் தலைவனை எங்களுக்கு பத்திரமாய் திருப்பிக் கொடு…………………………..!
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
am totally lost after listening to that video……. babaji shd bless him… worst day in my life…
U Mean A lot 2 me n so does ur Health and Happiness I wish u Get Well soo I miss u evryday I'm alwaz thinking of u,Get Well Soon
"ஆண்டவன் இருக்கான் நல்லவுங்க வாழ்வாங்க" என்று தினமும் என்னை எழுப்பும் குரல் இன்று ஏன் இவ்வளவு சோர்ந்து கேட்கிறது. என் கடவுளின் குரலை கேட்டு ஒரு பக்கம் சந்தோஷம் வானை தொட்டாலும்,இன்னொரு பக்கம் மனம் வேதனை அடைகிறது.தலைவரின் பழைய வாய்ஸ்,நடை,ஸ்டைல் இவை அனைத்தையும் எதர்பார்த்து காத்திருக்கும் பக்தன்
ரஜினி மோகன் மதுரை
thalaivar shud come with doubled energy.
Dear Sundar Anna, In one of telugu news channel ,it was reported that boss had told ks that he would not act pls clarify?
எல்லோரும் இதை கேட்டு விட்டு அழுதேன் என்று சொன்னார்கள்..நான் அழகூடாது என்று முடிவோடு தலைவரின் உரையை கேட்க முடிவு செய்தேன்!!!! தலைவர் "ஹல்லோ நான் ரஜினிகாந்த் பேசுறன்" என்று சொன்ன உடன் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது!!!! என்னால் அடக்க முடியவில்லை!! தலைவர் நமக்காக எவ்வளவு சிரமம் எடுத்து பேசி இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது!!!! தலைவரின் இந்த தன்னம்பிக்கை தான் அவரை காப்பாற்றி கொண்டு இருக்கிறது!!!! தலைவர் நம்மளை "ராஜாக்களா" "கண்ணுங்களா" "கடவுள் போல இருக்கும் ரசிகர்கள்" என்று கூறும் போது அவர் நம் மீது வைத்து உள்ள அன்பை புரிந்து கொள்ள முடிகிறது!!!!
வெறும் குரலையே கேட்க முடியவில்லையே, இதில் சில பேர் வீடியோ உரையை கேட்கிறார்கள்.. கொஞ்சம் நினைத்து பாருங்கள்.. நம்மால் தலைவரை இந்த நிலைமையில் பார்க்க முடியுமா!!! தலைவர் கண்டிப்பாக சிங்கபூரிலிருந்து நலமுடன் திரும்ப வருவார்!! நம்மை சந்திப்பார்!!! அது வரை இறைவனை வேண்டிகொள்கிறேன்!!!!
இரவு ஆரம்பித்த அழுகை இன்னமும் நிக்கவில்லை…மனசு வலிக்குது சுந்தர் ஜி……என் தந்தையின் மறைவுக்குபின் நான் அதிகமா அழுதது தலைவரின் குரல் கேட்டபிறகுதான்…..முடியவில்லை சுந்தர் -ஜி……
தலைவர் பரிபூரண குணமடைய எல்லாம் வல்ல அந்த கடவுளை பிராத்திப்போம் .
நிஜமாவே கண்ணுல தண்ணீ வந்துர்த்து. ரொம்ப சிரம பட்டு தான் ரஜினி பேசுகிறார். அவரின் உடல் பூரண குணம் அடைய கடவுளிடம் எலோரும் பிரார்த்தனை செய்வோம். May God Bless Sri Rajini with good health.
இறைவா…………முடியவில்லை இறைவா………அழுகை வருகிறது………எல்லா கஷ்டங்களையும் எனக்கும் கொடுத்து விடு………..தகப்பன் இல்லாமல் பிள்ளை நிம்மதியாய் இருக்க முடியாது இறைவா…..உன்னை விட்டால் எங்கே நாங்கள் முறையிடுவது…………………………….!
—
இறைவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
-
அண்ணா……….முடியல அண்ணா…………..சத்தியமா முடியல…."ராஜாக்களா"-ன்னு சொல்லும்போது கண்ணீர் நிக்க மாட்டீங்குது அண்ணா…………..
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
இரவு ஆரம்பித்த அழுகை இன்னமும் நிக்கவில்லை…மனசு வலிக்குது சுந்தர் ஜி.
TODAY I AM GO TO KARUPPATTI SRI VENUGOPALASWAMY TEMPLE FOR RAJINI SIR HEALTH PRAPTHANA TO GOD IN SPECIAL POOJA AND ABISEKAM TO LORD KRISHNA FOR RAJINI SIR GOOD HEALTH RETURN TO INDIA .
thalaiva nalavakala adavan sothipan ana kai vida matan ketavagaluku neraiya kudupan ana kai vitudu van. unnakaga palayiram kodi peru pirathanai seikirom nee medum nalapadiyaga varuvai. nambigai yodu un rasigai.
வார்த்தைகள் வர வில்லை!!! மாறாக எங்கள் கண்களில் கண்ணீர் மட்டுமே! "பாச தலைவனுக்கு உன் ரசிகனின் நன்றி. ரசிகனை "கடவுளாக்கிய" ஒரே மனிதன் நீ மட்டுமே"…… உலகம் உள்ள வரை நீயும் உன் புகழும் என்றும் அழியாது….. ரசிகனுகாக ஒன்றும் செய்யவில்லை என்று என்றும் வருந்தாதே…. எங்களை "ஸ்டைலில் சந்தொசபடுதினாய்".. "கடவுளை வணங்க கற்றுக்கொடுத்தாய்"…"நேர்மையை போதித்தாய்"…"அன்னையை போற்ற சொன்னாய்"…."வாழ்கையின் பயத்தினை நீக்கினாய்"….என்றும் எதிலும் "உன் ரசிகன்தான் முதல் இடத்தில் இருக்கும்படி ஆக்கினாய்"…..இந்தியாவில்-லே உன் ரசிகனை எதிர்க்க எவரும் இல்லை என ஆக்கினாய்….."உன் ரசிகனையும் நம் தமிழையும் உலகறிய செய்தாய்"…."சமுகனலத்தில் அக்கறை காட்ட கற்றுகொடுத்தாய்"…..இந்த சமுகத்தில், தேசத்தில் "ரஜினி ரசிகனுகென ஒரு தனிப்பட்ட மரியாதையை, அந்தஸ்தை கொடுத்தாய்"……..இதற்கும் மேல் உன் "ரசிகனை கடவுள்" என்றாய்……தலை நிமிர வைப்பேன் என்று சூளுரைத்தாய்…… இதற்கு மேல் என்னவேண்டும் எங்களுக்கு… ஒன்றை தவிர!!!!!!! நீ நலமுடன் சென்னை திரும்பினாய் என்ற செய்தியை தவிர தலைவா எங்களுக்கு… ஆனால் ஒன்று மட்டும் நீ நினைவில் வைத்துகொள்…. "அமைதியை நாடி, சிகிச்சைக்காக வெளிநாடு பயணம் என்றால் பரவாஇல்லை"…..ஆனால் உன் ரசிகன் இல்லாத…அவன் உன்னை பின்தொடராத எந்த நாட்டையும், கண்டத்தையும், இடத்தையும், நீ இந்த பூமியில் காணவே முடியாது… அதை மட்டும் "முயற்சிசெய்து வாழ்கையில் எதிலும் ஏமாறாத நீ… இதில் ஏமாந்து விடாதே" எங்கள் பாச தலைவா…. கர்ஜிக்கும் சிங்கத்தின் வருகைக்காக…… ஆண்டவனை வேண்டி காத்துகொண்டிருக்கும் பல கோடி ரசிகனில் ஒரு துளி….. தலைவா திரும்பி வந்துவிடு……. ரானாவையும் ராஜ்யத்தையும் தர…
"உணவு இன்றி தவிபவற்கு உணவு தர நீ பிறந்தாய்" …".உதவி இன்றி தவிபவற்கு உதவிடவே நீ பிறந்தாய்"… காத்து இருப்பது எத்தனை பேரோ நம்மிடம் தோற்பதற்கு………
To all our friends………. Thalaivarukku onnum agathu,,, Kadavul avar kuda irukkaru…….. Nama avar kuda irukkome…… Nammala pakkama avarnala kandipa irukka mudiyathu…. Avar Kandipa nammala pakka seikiriamae singam mathiri varuvar…
Plz pray regularly,,,, God with us………
நேத்து இந்த வீடியோ ல தலைவரோட வாய்ஸ் கேட்டுட்டு ……தேம்பி தேம்பி அழுதேன்……என்னால கூட இவ்ளோ அழுக முடியும்னு நேத்து தான் தெரிஞ்சுது ஜி……இது போன்ற ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வு நம்ம ரசிகர்களுக்கு இது தான் மொத தடவ…..அதான் எல்லோருக்கும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது………
ஆனா இதுல இருந்து ஒன்னு மட்டும் தெரியுது….தலைவர் நம்மள தன் குடும்பத்துல ஒருத்தரா தான் பாக்குறாரு…….அவோரோட தன்னம்பிக்கை நம்மள மெய் சிலிர்க்க வைக்குது…….அதுவும் அவ்வளவு கஷ்டத்துலயும் நமக்காக பேசி இருக்காரு…..இதுக்கு மேல நீங்க எங்களுக்கு என்ன செய்யனும் தலைவா…..நீங்க எங்க மேல வெச்சிருக்குற இந்த அன்பு ஒன்னே போதும் தலைவா……..நாங்க இருக்கோம்…..நீங்க கவலைபடாம நல்லா ஒடம்பு குணமாகி வாங்க தலைவா…….நீங்க தமிழ்நாட்டுல காலடி எடுத்து வைக்கிற நாள் தான் எங்களுக்கு பொன்னான நாள்…….
முடியல சுந்தர் அண்ணா.இது நமக்கெலாம் சோதனை காலம்.தலைவர் நல்ல உடல் நலத்துடன் திரும்பிவருவார்,நாம் நமது பிரார்த்தனையை தொடர்வோம்.என்னதான் சமாதான படுதிகொண்டலும் அனைத்தையும் உடைத்துக்கொண்டு அழுகை வந்து கொண்டே இருக்கிறது.
இறைவா………அழுகை வருகிறது… தயவு செய்து இந்த லிங்க்-எ remove panitunga …..சத்தியமா இந்த வாய்ஸ் kaaka முடியல சார்/////
தலைவர் பரிபூரண குணமடைய எல்லாம் வல்ல அந்த கடவுளை பிராத்திப்போம் .
I had tears in my eyes and a lump in my throat when I listened to this audio. I can also understand how Rajini was emotional because of the love we shower on him.
We love him because of what he has done as an actor and how good a human being he is. We don't expect anything else in return for our affection.
I wish Thalaivar a speedy recovery!
request to all our thalaivar fans, pls dont giveup be positive, all our positive wave wl bring our thalaivar back to us soon. god wl respond to all our tears and prayers. thalaivar wl be back with full powerpack josh. if possible we can organise for a mass prayer .
தலைவா, வார்த்தைகள் வரவில்லை. நிச்சயமா நீ மீண்டு வருவாய். எங்களை எல்லாம் ஆளப் போகிறாய். இப்போது உனக்கு சிந்திக்க நேரம் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான்.
ரஜினி அவர்களின் குரலை கேட்க்க மிகவும் கஷ்டமாக இருகின்றது..
http://indiatoday.intoday.in/site/video/rajinikan… - Thalaivar Video
Sundar anna. I am karthik am working in himachal pradesh. thalaivarin pallakodikanakana rasigarkalil nanum oruvan. office vandha udane unga articles ah pathutu dan work pannuven. night thongum podhum papen. Twitter la unga tweets ah pakkum podhu ennai ariyama kanla alugai vandhuduchu. Thalaivar sekiramave singam madiri varuvar. ulagame avarukaga prarthanai seiuthu. Nanum thinamum prarthanai senchitu iruken. Nan irukura edathula irundhu mahaavatar babaji cave 250kms dan. Anga poi thalaivaruku aasthana kadavul kitaye prarthanai pannalam nu iruken. KARNA PRAYAK pora veraikum dan enaku route theriyum. adhukapuram babaji irukura dhronagiri malai ku epadi poganum nu theriyala. Neenga dan enaku help pannanum.
Personally I think it was a bad idea to release that audio message from the SS as now everyone after listening to his voice will know and understand that his condition is far worse than what is being reported. This leaves room for speculation and extreme speculation. Before hearing this message I was actually optimistic about SS recovery but after hearing him speak I am deeply concerned about his future. From What I can deduce from that message all I can say is that all of us SS fans have to hope and pray for the best but be prepared for the worst.
Cudnt control myself .
தலைவர் குரலில் தளர்ச்சி தெரிகிறது இருந்தாலும் ரசிகர்கள் தளர்ச்சி அடைய கூடாதென்று தன்னம்பிக்கை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்..தலைவர் நன்கு குணமடைந்து நாடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்..
தலைவா கண்ணுல ரெத்த கண்ணீரே வருது தலைவா சிங்கம் மாதிரி ஒலித்த குரல் இப்போ கேட்கவே அழுகை தங்க முடில தலைவா சீக்கிரம் வாருங்கள் தலைவா கடவுளே எங்கள் தலைவரை சீக்கிரம் குணபடுத்து
சுந்தர்ஜி…ரொம்ப கஷ்டமா இருந்துச்சிங்க….
தலைவா வருவது ஆனந்த கண்ணீரா இல்லை வருத்தமான கண்ணீரா என்று தெரியவில்லை ,ஆனால் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது .
பணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா…
தலைவா உங்களை நடிகனா பார்தது எண்பதுகளில் ,
நல்ல மனிதனாக பார்தது தொன்னூறுகளில் ,
இப்போது உங்களை நாங்கள் எங்கள் குருவாகவும் ,கடவுளாகவும் பார்க்கிறோம் தலைவா…
தலைவா நீங்கள் இங்கு திரும்பும் நாள்தான் எங்கள் வாழ்கையில் நாங்கள் சந்திக்கும் பொன்னால் ,அன்று டான் எங்களுக்கு இனி கொண்டாட்டம் .
ஏக்கதுடன் உங்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் .
புதிய மனிதனாக வேண்டாம் எங்களுக்கு நீங்கள் இருந்தபடியே வந்து சேரவேண்டும் …
வாழ்க எங்கள் தலைவர் பல்லானது…
வளர்க அவர் சேவை பல நூற்றாந்து…
மீண்டு வா என் தலைவா..படையப்பவிர்க்கு பிறகே தலைவர் குரலில் கொஞ்சம் தொய்வு..அதிலும் இந்த குரல் என்னமோ செய்யுது..கண்ணீருடன் நாடே காத்திருக்கு..வந்து விடு எங்கள் தலைவா.. வழக்கமான உன் வேகம் பேச்சு செயலில் இருக்க வல்ல அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்..
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்! என்றும் ரஜினி ரசிகன்
அருண்
எந்திரன் Trailer வந்தப்போ திருப்பித் திருப்பி பார்த்தேன்
ஆனால் இந்த ஒலியை அவ்வாறு கேட்க முடியவில்லை
கண்கள் கலங்குகிறது
Ouur superstar will recover as soon as possible. i will pray for my demigod to recover soon…
Pls check this link our SS as going to admit in this hospital and I come to know they are more specialist in dailysis and kidney problems in Asian country….but more expensive….
http://www.streetdirectory.com/stock_images/trave…
சுந்தர் shoiab மாதிரி நெகடிவா கருத சொல்ற கமெண்ட் தயவு செய்து இந்த நிலையில் அனுமதிகாதிர்கள். நமக்கு தேவை நல்ல அன்பு உள்ளங்களின் வேண்டுதல்கல்தான் அறிவு ஜீவிகளின் வெத்து அறிவல்ல
ரொம்ப கஷ்டமா இருக்கு சுந்தர் சார். கண்ணுல இருந்து என்ன அறியாம தண்ணியா கொட்டுது….
தலைவர் குரல் கேட்கவே முடியல
அவர பத்தி தப்பா பேச யாருக்கும் அருகதை இல்லை
என்ன ஒரு pure soul நீ கண்டிப்பா நல்லா இருப்ப
தலைவா , உங்களுக்கு எதுவும் ஆகாது
ஏன் இப்ப இப்படி பேசறீங்க நீங்க இப்படி பேசறத கேட்கவே முடியல , வேண்டாம் தலைவா நீங்க நல்ல ரெஸ்ட் எடுங்க , நீங்கதான் தலைவா எங்களுக்கெல்லாம் ராஜா உங்க குரலை கேட்டு அழுதுட்டே இருக்கேன் தலைவா சீக்கிரமா வாங்க ,
என் 5 வயசு பொண்ணு சொல்றா அழுகாதப்ப ரஜினி க்கு எதுவும் ஆகாது னு,
நீங்க இப்ப பேசாமலே இருந்திருக்கலாம் னு தோணுது
நீங்க நல்லா இருக்கோணும் தலைவா வேற எதுவும் வேணாம்
ரமேஷ், tirupur
——————————————
அன்புத்தலைவர் விரைவில் பூரண குணமடைந்து நம்மை சந்திப்பார். வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம். வாழ்க தலைவர் ரஜினிகாந்த்.
எனது தலைவனின் உயிர் துளிகளே,
யாரும் வருந்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவர் முன்பை விட பன்மடங்கு வலிமையுடன் நம்மை சந்திப்பார், திரை உலகில் யார் யாரேல்லாம் அவர் ஓய்ந்து விட்டார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் அனல்மூச்சினை விடுவார்கள். காரணம், மழை காலங்களில் சூரியன் இல்லாத போல் தெரியும்.
ஆனால், சூரியன் இல்லாமல் இந்த உலகே இல்லையப்பா. சூரியன் வந்தாதான் எல்லா உயிருக்கும் விடிவு காலமே. அது போல், அவர் வந்தால் தான் தமிழ் (இந்திய) திரை உலகிற்கும், அவரின் கோடிகணக்கான ரசிகர்களுக்கும், அவரால் பயன்பெற்ற, பயன்பெறுகிற, பயன்பெற போகிற எண்ணற்ற மக்களுக்கும் நற்(பொற்)காலம்.
***
எனவே, அவருக்காக வருந்துவதையும், அழுவதையும் நிறுத்தி விட்டு அவர் நன்றாக உடல் நலம் தேறி வருவதை மட்டும் நினையுங்கள், கற்பனையில் வடிவமூடுங்கள்.
***
ஏனெனில்,
Whatever you really want, the universe will conspire in helping you to achieve it.
Thoughts Becomes Things.
Else in our thalaivar style, “What we think, we became”.
***
அதனால் தான்,
Pls, pls, pls I am requesting all of you that don’t ever think something which don’t want.
Whatever you think, it will happen. whether it may be positive or negative thoughts.
எண்ணங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது. அதனால் தான், தலைவர் பேசி முடிப்பதில் கூட, “GOOD” என முடித்து இருக்கின்றார். அவருக்கு அளவிட முடியாத அளவிற்கு தன்னம்பிக்கை இருக்கின்றது. அதனால் தான், நான் “happy ah போயிட்டு வந்துறேன்” அப்படின்னு சொல்லி இருக்கின்றார்.
***
அந்த காலத்திலேயே அவர் திரைதுரியில் சாதிக்கும் முன்பு ஒரு சிறு நடிகராக இருக்கும்போதே அவருக்குள் எத்தனை வைராக்கியம், தன்னம்பிக்கை இருந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும். (“இன்றைய சிறியது தானே சார் பெரியது ஆகிறது, பெரியது தானே சார் வளர்ந்து பிரம்மாண்டமாக மாறுகிறது” - நினைவிருக்கிறதா, நண்பர்களே).
***
அப்படி என்றால், இப்போது நாம் அனைவரும் இருக்கும் போது அவரின் நலம் விரும்பும் அனைவரும் கூட இருக்கும்போது அவரின் தன்னம்பிக்கை எப்படி இருக்கும். அதனால், கவலை வேண்டாம்.
***
அவரை பற்றி தான் தெரியும் அல்லவா நமக்கு, “அவர் சொல்வதை செய்வார், செய்வதை தான் சொல்வர்” - இதனை நான் சும்மா சமாதானத்திற்க்காக சொல்லவில்லை. அவரின் வாழ்கை முறை அப்படி தான்.
இதிலும் கண்டிப்பாக சொன்னதை செய்வார். ஏனெனில், அவரின் சகோதரர் கூறியது போல், அவர் வாழும் விவேகானந்தர் நண்பர்களே. நிச்சயம் அவர் விரைவில் நம்மை சந்திக்க தான் போகிறார். திரைத்துறையில் ராணாவாக வந்து சரித்திரத்தின் சரித்திரமாக மாற போகிறார். தமிழகம் நல்லாட்சி மிக்க மாநிலமாக திகழத்தான் போகிறது.
என்ன, அவரின் அளவிட முடியாத தன்னம்பிக்கையுடன் நமது அனைவரின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சேர்ந்தால், நினைத்திட முடியாத வகையில் மிக, மிக விரைவில் நம்மை வந்து அடைவார். அதற்க்கு தான் ஆசை படுகிறேன்.
***
எனவே, எந்த கணத்திலும் தேவை இல்லாத ஒன்றை நினைக்கவே வேண்டாம். வேண்டியதை மட்டும் நினையுங்கள், கற்பனயில் வடிவுட்டுங்கள்.
Because persistent, focussed thoughts will get manifested very soon.
nothing is impossible. It’s like he would come back even within a few days also. meaning two or three days not more than that.
***
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ராகவேந்திரரும், பாபாஜியும் அல்லவா துணை இருக்கின்றார்கள் அவருடன்.
அவரை அதனை சுலபமாக பலவீன படுத்திவிட முடியுமா என்ன. அவரே நம்மை விட்டு பிரிந்து இருக்கின்றேன் என்று சொன்னாலும், நாம் என்ன சும்மா விட்டுவிடுவோமா என்ன. நம்மை பற்றிய நினைவு அவர் எங்கு இருந்தாலும் அவருடன் இருக்கும். அதனால், எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, வருவார்.
அவரின் பேச்சிலேயே தெரியவில்லையா - எந்த அளவிற்கு நம்மை நேசிக்கிறார் என்று. கடவுளாக நம்மை நினைபவருக்கு கடவுளை விட்டு பிரிந்து இருக்க முடியுமா என்ன.
இன்றே சபதம் எடுங்கள், அவரை எந்த அளவு நேசித்தோமோ,
அதே அளவு அவரின் அந்த ரணகள ராணா சிரிப்புடன் நம்மை சந்திக்க வருவதை மட்டும் நினைப்பதாக.
அவரின் அந்த கம்பிர நடையை மனதில் நினைத்து கொள்ளுங்கள். இதனால், அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையும், அவர் நம்முடன் இல்லாமல் இருப்பதாக நினைக்கும் நினைப்பையும் விடுங்கள்.
***
because, i want(request) all of you to concentrate only on positive things not on useless things such as bad imagination, crying and all that.
because “What you think, you will became/Whatever you really want, the universe will conspire in helping you to achieve it”. It may be whatever however big it is. it will happen - Universe (GOD) likes speed, no doubt, no second guess - there is only one way - it will happen and thats it.
***
இது முடிவு அல்ல, மற்றொரு தொடக்கத்தின் ஆரம்பம். புதிய மனிதனாக, நம் இந்திய மண்ணில் உணர்வேடு, உயிர்தெழு எனது இளைஞனே!!!
***
தலைவா நீ நலமோடு வாழ விரும்பும் உள்ளங்களில் ஒருவன்,
**சிட்டி**.
————————————————-
Good and appreciable thoughts Chitti.
Would like to post this separately as Guest Article. Since i am here in Ramanad today for our visitor Sadiq’s marriage i can’t. Just found a net centre here in ramnad and approving comments alone.
Will speak to u all with some good news possible tomorrow.
God is great.
- Sundar
டியர் சுந்தர் , நாம எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய கூட்டு பிரார்த்தனை செய்யலாமே , ஒரே நேரத்தில் தலைவரின் ரசிகர்கள் மற்றும் நம் குடும்பத்தினர் மற்றும் விருப்பமுள்ள மனிதர்கள் என எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவர் ஊரில் இருந்து கொண்டே பிரார்த்தனை செய்யலாமே
ரமேஷ் tirupur
———————————-
Sure. Will announce the schedule soon after consulting with my our friends.
- Sundar
நலவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார் . தலைவர் அதி விரைவில் குணமடைந்து வருவார் காத்திருப்போம்.
என்னனு சொல்றது எப்படி சொல்றது அந்த குரலை கேட்கவே முடியல அவ்ளோ கஷ்டப்பட்டு பேசுகிறார் தலைவர்
தலைவா காலைல இருந்து எதுவுமே செய்ய முடியல
அழுது கிட்டே இருக்கேன்
வா தலைவா நீ
கடவுள் உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டார் தலைவா .. நீ நல்லா இருப்ப .. எங்க உயிர் நீ ,,,
நிச்சயம் நல்லா தான் இருப்ப
- அருண்
Thalaivaaaa …. Our prayers are always with you. Get well soon….
Dear Friends, the one thing really need to be pointed out is he finishes his speech by saying -GOOD.
Hence GOD will help Thaliver to come out well, we think positive.
DR.KK.
//நாம் “நம் தலைவர்” என்னும் அன்பின் மைய புள்ளியில் இணைவோம் !!அன்பின் வலிமை நம் இனிய தலைவரை சிங்கத்தின் வலிமையுடன் மீட்டு தரும்.//
@மகேஷ்
உண்மையான வார்த்தைகள்……..,
நாம் என்றோ அவரின் அன்பெனும் மையப் புள்ளியில் இணைந்துவிட்டோம் !
God………..please save my Human God……….I cant control myself………..
தலைவரின் நல்ல குணத்திற்கும் எங்களைப்போன்ற அன்பான ரசிகர்களின் வேண்டுதலும் கண்டிப்பா பழைய தலைவர மீட்டுத்தரும் ,சுந்தர் நாங்க என்ன செய்வது ,கடபுளை விட்ட எங்களுக்கு வேற யார் .
இதுவும் கடந்து போகும் ,அந்த குரலை கேட்டவுடன் மனம் பதறியது ,கண்கள் முட்ட தொண்டை அடைத்தது -ஆகினும் ஜி !! எனக்கு அவரது குரலில் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது ,அந்த மனிதரின் போர் குணத்தை பாருங்கள் ..எதையும் சாதிக்கும்,எதையும் வீச்த்தும் போர் குணம் ,இந்த சாதாரண உடல் உபாதை அவரை தொல்லை செய்த்டுமா என்ன ? இது நமக்கு சோதனை காலம் ,எல்லாவற்றையும் கடந்து நம் அன்பின் சக்தியினாலே மீண்டு எழுச்சி பெறுவோம் ..
சோதனைக்கு பின்பு தான்யா சாதனை ..
நாம் அனைவரும் ஒரு சேர அவருக்காக நம் இதயபூர்வமாக பிரார்த்திப்போம் ,அன்பிற்கு அசையாதது எதுவும் இல்லை …
அந்த மனிதர் அத்தனை உடல்வளிகளையும் கடந்து நமக்காக சிரிக்கிறார் ,நாம் அழுது ஒடுங்க கூடாது நண்பர்களே ,அவருக்காக தொடர்ந்து சோர்வின்றி பிரார்த்திப்போம் ..நிச்சயம் நல்லதே நடக்கும் ..
He has been in medication for the past one month.So it's normal to have a trembling voice… but it's really very painful to listen that voice. How many times we have whistled for it in theathre but now,only tears are coming out. The voice was recorded only in a mobile phone that too in amr format. So definitely there will be some disturbances. But his family should not have released this. They could have recorded in a hi-fi device or atleast could have edited it using some sound softwares. But I know lot of persons,who had been like this but became fit within 15 days after right treatment was given. The confidence what thalaivar shows on audio itself will cure him more than anything…
தலைவர் உடல் பலஹினம் அவரது குரலிலே எதிரொலிக்கிறது கம்பீரமான ஆண்மை நிறைந்த அந்த குரலில் ஒரு சிறிய நடுக்கம். கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நல்ல உடல் நலத்தோடு பழைய கம்பீரத்தோடு திரும்பி வா தலைவா. இறைவனிடம் இறைஞ்சிவது இதுவே.
ஜி
வார்த்தைகளில்லை வேதனையை தெரிவிப்பதற்கு
நேற்றிரவே ட்விட்டரில் பார்த்துவிட்டு உங்களிடம் இரவு 1 மணிக்கு பேச நினைத்தேன் அழுது அழுது பேசும் மன நிலை இல்லாத காரணத்தால் நேற்றிரவு தூங்கா இரவாகவே முடிந்தது எனக்கு.
——————————————————
"ஹலோ, நான் ரஜினிகாந்த் பேசுறேன்…" என்று அவர் சொல்லும்போதே நான் உடைந்துவிட்டேன். அதற்கு பிறகு தூக்கம் ஏது? நண்பர்கள் யாரிடம் ஃபோன் செய்தாலும் அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீரே வற்றி விட்டது.
ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான்.
நம்ம தலைவர் ரொம்ப நல்லவர் என்பதால் ரொம்ப சோதிக்கிறான். அவ்வளவு தான்.
- சுந்தர்
நாளை சூரியன் உதிப்பது எவ்வளவு நிதர்சமான உண்மையோ அது போல கடவுளின் கிருபையால் என் தலைவர் நல்ல உடற்சுகதோடு மீண்டும் தம் தாய் மண் வந்து , அவரின் கோடானு கோடி ரசிக கண்மணிகளை தம் அன்பு வழி நடத்துவார் !"THANK YOU GOD ALMIGHTY "
தலைவரின் குரலை கேட்டு நண்பர்கள் தெரிவித்த உணர்வுகளையும் அதன் தாக்கத்தையும் கேட்டு …கேட்க கூட தெயிரியம் வரவில்லை …
அனால் இறைவன் கேட்க வைத்து விட்டான் …எதை தவிர்தேனோ அதை கேட்கவைதுவிடான் ….
……
என்ன சொல்றதுனே தெரியல
கடவுள் இருக்கிறான் என்றால்
தலைவர் மீண்டு வருவார்
இதுவும் கடந்து போகும்
எல்லாம் நன்மைக்கே
ஹரி.சிவாஜி
no words to say sir rajini sir made me cry heavily n couldnt control listening to the voice…….
Thailavar will be back with full force in Rana and more movies…
What a great love with fans in his speech!!!!…Great……Really Great…Soon he will recover and return back here. As he said within 1 month he will return, definitely he will return with good health…
"Each word he talked is all from his deep Heart"…..last but not least….." RAJINI " & "FANS" cannot be separated in this WORLD…….Really after hearing his speech in morning from tv news, I myself not able to move…that too (கண்ணுங்களா)….wat a great love he is having with fans……"SOON THALAIVAR RECOVERS"
தலைவர் யாருக்கு Voice குடுப்பாருன்னு யோசி்க்க வேணாம் எப்பவுமே நமக்காக(ரசிகர்களுக்காக) மட்டும் தான்
Why you people are crying?. Learn to be confident like superstar. See how confidently he is talking ! Nothing will happen to such a human being. We all should be cnfident and try to show smiling faces infront of him. That will give him a moral boost.
kashtama irukku sundar ji… enda kettomnu aayiduchi… but manasula neraya nambikkai irukku.. soon he will be back and rocking again…
இந்த link பாருங்க
http://indiatoday.intoday.in/site/video/an-affair…
இன்னும் அழுது கிட்டே தான் இருக்கேன் சுந்தர் சார்
தலைவா நீ படத்துல கூட இப்படி அழ வைக்க மாட்டியே
நீ நல்லா இருக்கனும் தலைவா
- அருண்
pictures of superstar from airport.
http://www.tamiltinsel.com/superstar-rajini-pictu….
pictures of superstar from airport.
http://www.tamiltinsel.com/superstar-rajini-pictu…
தலைவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நாம் அனைவரும் (எவ்வளவுத் தான் வலிமையான மனம் படைத்தவராய் இருந்தாலும்) ஒரு கணமேனும் கண் கலங்கிநோமே அதுவே அவர் எவ்வளவு நல்லவர் என்பதை அனைவருக்கும் உணர்த்தும், இப்படிப் பட்ட நல்ல உள்ளத்துக்கு ரசிகராய் இருக்கிறோம், அவரைத் தலைவராய் மதிக்கிறோம் என்பதிலேயே நாங்கள் இப்போதே தலை நிமிர்ந்துத் தான் இருக்கிறோம் தலைவா, நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்……..,
நண்பர்களே கவலை வேண்டாம் தலைவர் விரைவில் நலமாய் நாடுத் திரும்புவார்……..,
அன்றுத் தான் நம் அனைவருக்கும் திருநாள்……..,
நல்லதே நினைப்போம்……..,
நல்லதே நடக்கும் !
even in the movie sivaji there is a scene where thalaivar say will die in the jail which recorded for her wife and raghuvaran…tat scene were unable to take…but now rajini sir is sick and has given his tis kind of speech…feel really uneasy and really sad. but if there is god in this universe…for sure he will save my thalaivar!!! our thalaivar will be back with the bang and will see new RAJINIKANTH in Raana!
Ellam puggellum irravenekkeh! Jai hind…
//.
//நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…//
நீங்க மறுபடியும் நல்லபடியா திரும்பி வாங்க தலைவா அதுதான் நீங்க எங்களுக்கு திருப்பி கொடுக்கறது தலைவா.//
@Saravanan_atps
நிச்சயம் அதேப் பழையப் பலத்துடன் நம் தலைவர் நலமாய் நாடுத் திரும்புவார் !.
“ஆண்டவன் இருக்கான் நல்லவுங்க வாழ்வாங்க” என்று தினமும் என்னை எழுப்பும் குரல் இன்று ஏன் இவ்வளவு சோர்ந்து கேட்கிறது. என் கடவுளின் குரலை கேட்டு ஒரு பக்கம் சந்தோஷம் வானை தொட்டாலும்,இன்னொரு பக்கம் மனம் வேதனை அடைகிறது.தலைவரின் பழைய வாய்ஸ்,நடை,ஸ்டைல் இவை அனைத்தையும் எதர்பார்த்து காத்திருக்கும் பக்தன்
venkat
என்ன சொல்வது என்றே தெரியல .ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் . தலைவர் மறுபடியும் ஆரோகியத்துடன் நம் முன் தோன்றுவார். அந்த நாள் மிக தொலைவில் இல்லை . அவர் சொல்லுறதைத்தான் செய்வார்…..செய்றதைதான் சொல்லுவார் . get well soon and return back safe and soon Thalaiva .
Thalaivarin intha sothanaikukku piragu migaperiya saathanai kaathukitu irrukku!
Vetri nichayam…
nambikai izakkathirgal nanbargale…!!!
Golden days… not far away…
நண்பர்களுக்கு வணக்கம்…
சில மாதங்களாக சில பிரச்சனைகளால்,பின்னூட்டம் அனுப்ப முடியாமல் இருந்தது.சுந்தர்ஜி டெய்லி அப்டேட் படிப்பதுடன் சரி..நேரமின்மையும் காரணமாக இருந்தது. இதற்காக சுந்தர்ஜி மற்றும் நண்பர்கள் மன்னிக்கவும்.நாம் அனைவரும் தலைவருக்காக கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இந்த சமயம், ஒரு வக்கிரபுத்தி கொண்ட பெண் பதிவாளரின் ''ரஜினி என்னும் ******* '' என்ற தலைப்பில் தலைவர் பற்றிய பதிவு படிக்க நேர்ந்தது…எவ்வளவோ தலைவர் பற்றிய எதிர்மறை பதிவுகள் படித்துள்ளேன்.தலைவர் வழியில் அமைதியாக இருந்து விடுவேன்.இன்று இந்த பதிவு படித்து ,அமைதி காக்க முடியவில்லை.என்னால் முடிந்த அளவு அந்த வக்கிர புத்தி பெண்ணுக்கு பதில் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்..அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் எதிர்பார்க்கும் ஹிட்ஸ் கிடைத்தாலும் பரவாயில்லை..இன்னொரு முறை அவர் நம் தலைவர் பற்றி எழுதும் முன் யோசிக்க வேண்டும்…அதற்கு தங்கள் கண்டனத்தை அவருக்கு தெரிவிக்குமாறு வேண்டி கொள்கிறேன்..நன்றி..
அந்த பதிவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
******************************
——————————————————
Deen why we should give publicity to her or her blog in this temple?
We have to discard them and move on.
Happy to see you back but at same time sad to see again in this situation. Will mail u. keep in touch.
Pls refer this blog suggested by our friend Anbuaran http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-po…
- Sundar
sunder did u read a article by a person called ***********? we should give back to her properly…. her blog is ******************. she is a……….i dont want to say more god please everyone&give that idiot women properly……
—————————————————-
Don't spread or popularize such physco's blog or website. They want to gain publicity even in this situation. Ignore the idiot and get moving on.
- Sundar
அன்பு தலைவருக்கு உங்கள் கோடான கோடி அன்பு நெஞ்ஜங்களில் இந்த கடைகோடி அன்பு உள்ளத்தின் பிரார்த்தனை என்றும் பூரண நலமுடன் விரைவில் நாங்கள் சந்திக்கும் நன்னாலை எதிர்பார்த்து
RAJINA
தலைவா உங்களுக்காக காத்துகிட்டு இருக்கோம் சீக்கிரம் வாங்க……………….
நீங்க குணம் அடைந்தாலே போதும் ……….
வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் உங்கள் கூடான கோடி ரசிகர்களில் ஒருவன் ………….
மோகன்ராஜ் மதுரை
ஹாய் சிவாஜி,
சிவாஜிக்கு பாபாஜி , பட் ஸ்ரீநிவாசனுக்கு சிவாஜியே பாபாஜி.காரணம் எனக்கு பாபாஜியை KAATTIYATHAE உங்க பாபா தான்.என் பாபாவை காண
……..வென் ஆர் யு கம்மிங், பாபா. யு ஷௌல்து பாபாஜி(சிவாஜி). நாட் ஒன்லி போர் மீ, அலசோ FOR OUR பாமிலி(பாமிலி& பான்ஸ்).
http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-po…
http://maruthupaandi.blogspot.com/2011/05/blog-po…
Dear Bros., Pls remain calm…Me too cried…n felt drowsy after hearin the voice…Only we asked for Thalaivar"s Video n Audio so tat we will be relaxed n be happy….and they have released this only for us to remain Calm….But what is the point in becoming sad n demotivated?? Thalaivar will come back Hale n Hearty….Be Positive… Every positive thought will Benefit Thalaivar's Strength Tremendously…Time will Change… Thalaivar will be Fine…. God Bless all
http://www.youtube.com/watch?v=6vSMg1mOd3k&fe…
I keep checking few websites almost every hour or so to see if there is any updates. I sincerely pray god and hope that SS does not need any kind of transplantation, and all his organs gets back to normalcy in the next few days. His voice is dull, probably, because of the illness he has been through for the past few weeks. I am anxiously waiting for a good news from Singam in Singapore, and am pretty sure that we will all hear the good news soon.
Hello Sundar,
Is it thalaivar poto when enter into flight?? http://twitpic.com/53jw47
நல்லவங்க வாழ்வாங்க ஆனா கொஞ்ச நேரம் ஆகும் ,தலைவா என்றும் நீ நலமுடன் இருப்பாய்
http://www.youtube.com/watch?v=q12y3x9pS94
Oh my God………. enough is enough, please don't make pain to our living God, he is your true representative in the Globe, irrespective of the religions. Millions of fans lost their control and they are not living their normal life. Please give him good health and so millions of people comeback into the normal life……
இதயத்திலே துணிவிருக்க வருத்தம் இங்கே உனக்கெதற்கு
ஏன் தலைவா, இப்டி உடம்பு சரி இல்லாத போதும் கூட எங்கள பத்தி தான் நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா.??.
எங்களுக்கு என்ன பண்ண போறீங்கனு யோசீசிக்கிட்டு இருக்கீங்களா…?
இப்படி ஒரு தலைவன் கிடச்சிருகிரதுக்கு நாங்க நெஜமாவே பல ஜென்மங்களா புண்ணியம் பண்ணிஇருந்திருகனும்…
தளபதி படத்துல வர டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது..
Thalaivar::: .தேவா polachiruvaan.
Geetha: Doctor sonnara?
Thalaivar: ila Deva vae sonnan..
adu madiri thaan..thalaiva neengalae soliteenga, seekaram vandiruvaenu….iduku maela engaluku enna vaenum..
hi sundar,
It was really nice to hear SIR's voice, but after hearing the voice i really cried sundar.
Our Sir will be alright and he will come with a BANG…
i am working for an IT company in Chennai, i had sent mail to all know friends to pray
for our SIR.
Sir it is really tough for you to prepare all these and post for us…
WE LOVE U RAJINI sir… we want you back with a bang… we pray for you and you will be alright.
As you say.. think postive.. we are postive… and we are all for you…
come back rajini sir…
Raj… From Besant Nagar
தலைவரின் தளர்ந்த குரலை கேட்க முடியவில்லை. ஆனால் தலைவரின் மனம் மிகவும் உறுதியாக உள்ளது. விரைவில் மீண்டு வருவார். இறைவன் நம்முடன் இருக்கிறார்.
Thalivar in Singapore: check the link…
http://www.youtube.com/watch?v=5mTmoFQ4N_M&fe…
வார்த்தைகள் இல்லை - எங்கள் மனம் அடைந்த
வருத்தத்தை விவரிக்க
என்னேரமும் மற்றவர்களின் நலத்தை எண்ணும்
எங்கள் எஜமானே
விரைவில் நலம் பெற்று வந்திடுக
பரிதவிக்கும் எங்கள் மனதுக்கு ஆறுதல் தந்திடுக
Thalaivar will get speedy recovery very soon…..
Don't think any negative thoughts or get too tensed or emotion.
Just pray to god….Always think be positive & good thoughts will be more & more power.
Surely he will be back very soon.
Cheers,
Balaji .V
சுந்தர்ஜி,
நான் விமானத்தில் இருந்ததால், தலைவரின் குரலை நான் கேட்கவில்லை.
அனால், இங்கு வந்த உடன் நமது தளத்தில் அவரது குரலை கேட்டவுடன் அழுது விட்டேன். இந்த கடினமான சமயத்திலும் அவரின் சிந்தனை எவ்வளவு 'பொசிடிவ்' ஆக இருக்கின்றது.
நமது ரசிகர்களும் அவ்வாறே நல்ல மனதையும் positive attitude உம் வைக்க வேண்டும். தலைவர் மீண்டும் வருவார். நம் எல்லோரையும் ஆள்வார்.
நான் வணகும் தெய்வம் ஜேசு சுவாமி நிட்சயமாக சுபெர்ச்டார் ரஜினி சார் அவர்களை காப்பாத்துவார். ரஜினி சார் நலம் பெற எனுடைய் ஜபம்.-சாமுவேல் தய்ரியம்.
thalaiva
தலைவா நீ இல்லாமல் தமிழகம் இருட்டில் உள்ளது நீ வந்தல்தன் தமிழகம் வெளிச்சம் ஆகும் அதுவே எங்கள் நேந்சங்கள் குளிர் ஆகும்.
உங்கள் வாஸ் இல்லை என்றால் எங்கள் உடம்பில் உயீர் இல்லை தலைவா.
நீ வெற்றியோடு திரும்பி வா உன்னை வரவேற்க்க காத்து இருக்கிறோம்.
தலைவா நீ இல்லாமல் தமிழகம் இருட்டில் உள்ளது நீ வந்தல்தன் தமிழகம் வெளிச்சம் ஆகும் அதுவே எங்கள் நேந்சங்கள் குளிர் ஆகும்.
உங்கள் வாஸ் இல்லை என்றால் எங்கள் உடம்பில் உயீர் இல்லை தலைவா.
நீ வெற்றியோடு திரும்பி வா உன்னை வரவேற்க்க காத்து இருக்கிறோம்.
கண்களில் நீர் மட்டும் அல்ல இதயத்திலும் நீர் முட்டியது, உன் சிங்க குரலுக்கு ஏங்கும் உன் அன்பு ரசிகன்.
குருவே சரணம்!! என்றும் எங்களது பிரார்த்தனை!!
ராஜ்..
The audio of our Thalaivar speech, automatically tears came out from my eyes. Definitely, the prayers of all our rajini fans, will make him to come back with his usual style and with more energy. As he said "panam vaangaren, act pandren. idhukke neenga ellaarum en mela ivvalavu anbu vachirukkeenga". So, it clearly shows that the love we give to our superstar is equal to the love we give to our mother. It is true "RAJAAKKALAA' (The new identification gave to all our fans by our beloved superstar)
Sankaran
Sundar Sir, I dont easily get emotional. But this talk of Thalaivar has got me down. But iam sure Superstar will be back normal. When i was down with viral fever i was also sounding like that. My hero since childhood,mentor and leader apart from Lord Jesus Christ is Superstar. Christ will heal our superstar without any doubt. Amen
விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.
தலைவா
உங்களை தப்பா நினைத்த எல்லோரும் கண் கலங்கு வாங்க இந்த பேச்சுக்கு(நானும் நினைத்தவன் தான் சில நேரம்). எங்கள பத்தி நீங்க எவ்வளவு நினைக்குரிங்க என்பதற்கு இதுவே ஒரு பெரிய உதாரணம் தலைவா
சத்தியம் போட்டு சொல்றன் கண்டிப்பா நீங்க வந்து கலக்க தான் போறீங்க
சத்தியம் போட்டு சொல்றன் கண்டிப்பா நீங்க வந்து கலக்க தான் போறீங்க
சத்தியம் போட்டு சொல்றன் கண்டிப்பா நீங்க வந்து கலக்க தான் போறீங்க
ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா
இந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இவரும் இருக்க முடியாது…//////////////
கண்டிப்பாக ,நான் இது வரை அந்த உரையாடலை மூன்று முறை தான் கேட்டேன்
முதல் இரண்டு முறை நான் கேட்டேன்,மூன்றாவது முறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பிய பொழுது என்னுடைய குடும்பத்தாருடன் கேட்டேன் ,என் மனைவி சொன்னது தயவு செய்து இனி போட்டால் இதை கேட்காதீர்கள் என்னால் தாங்க முடியவில்லை என்று,இன்றுவரை அதை நான் கேட்கவே இல்லை ,உண்மையில் ரசிகர்கள் மட்டும் இல்லை ,அனைவருமே அழுது உள்ளார்கள்.
முதலில் நான் கேட்ட பொழுது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை ,ஆபீஸ் இல் அழுதால் எதாவது நினைப்பார்கள் என்று பாத்ரூமில் சென்று அழுது விட்டு வந்தேன்
நான் கடவுளிடம் நன்றி சொன்னது தலைவரின் புகை படம் எதுவும் வெளியடவில்லை ,அவர் வாக்களிக்கும் போது மெலிந்து இருந்தததை எ பல ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை ,இப்படி அவர் குரல் இருக்கும் பொழுது அவர் உடல் எப்படி இருக்கும்,கடவுளே வேண்டாம் என் தலைவரை பல தலைவராய்
ஆக்கியவுடன் எங்கள் கண்களுக்கு காட்டு ,அதுவரை காத்திருப்போம்
அவர் குரல் தளர்ந்து இருப்பது மருந்துகளின் வேலை,மற்றும் அரை மயக்கத்தில் உள்ளார் ,ஏன் என்றால் நமக்கே தெரியும் மூன்று நாள் ஹாஸ்பிட்டல் லில் அட்மிட் ஆனாலே மருந்து மயக்கம் இருக்க தான் செய்யும்
வருவாய் தலைவா சிங்கமாக ,காத்து இருக்கிறோம் வேண்டுதலோடு
"உனது ராஜாங்கம் இதுதானே, ஒதுங்க கூடாது துயவனே,
தொண்டுகள் செய்ய நீ இருந்தால் தொல்லை நேராது துயவனே,"-உனகாக காத்திருக்கும் அன்பு நெஞ்சம் மகாலிங்கம்.
ரஜினி,
நீ யாரு?
தாய்க்கு மேலாக நேசிக்கிறேன் உன்னை!
மனைவிக்கு மேலாக நேசிக்கிறேன் உன்னை!
பிள்ளைக்கு மேலாக நேசிக்கிறேன் உன்னை!
திருப்ப வந்து சொல்லு-உனக்கு
உனக்கு நான் யார் என்று!-அன்புடன், மகாலிங்கம்